G. Selvas assertion in the hearing meeting
G. Selvas assertion in the hearing meeting
சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து வருகின்ற ஆகஸ்ட் 19,20 ஆகிய தேதிகளில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், சமுக அமைப்புகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.